தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Friday, November 14, 2008

தவறு யாரிடம்?


கடவுள் நினைத்து,விரதம் இருந்து
தரிசிக்கப்போகும்போது விபத்தில்
சாகும் பக்த்தர்கள்

1 comment:

I AM naagaraa said...

உள்ளே கடந்து அகத்தே கடவுளைக் காணாமல்
வெளியே நடந்து புறத்தே கல்லைக் காணும்
நாத்திகரோ ஆத்திகர்!

பக்தரைக் காக்க முடியாப் பொய்க் கடவுளரை அடையாளங் காட்டும் குறுங்கவி அருமை துரை

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter