தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Monday, December 8, 2008

சிறப்பு தரிசனம்


பத்து ரூபாய் இருந்தால்
பக்கத்தில் பார்க்கலாம்:
கடவுளை

2 comments:

I AM naagaraa said...

கோயிலெங்கும் கடவுளர்
கும்பிட்டு நிற்பர்
கல்லை!

கடவுளை உரிக்கும் சிறப்பு தரிசனம் அருமை துரை!

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)

என் கவிதைகள் - நான் நாகரா

Anonymous said...

அருமையான சிந்தனை!
கடவுள் பெயரால் சுயனலவாதிகளும், பணத்திமிர் கொண்டோரும் ஏழை எளியோரை காயப்படுத்தும் வழி இது.
சமத்துவம் போதிக்கும் அரசு கட்டணம் கட்டி கடவுலை அருகிலோ, காத்திருக்காமல் அனைவருக்கும் முன்பாக காண்பதை ஒழிக்க வேண்டும்.
அருமை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter