தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Saturday, February 14, 2009

சூத்திரம்


சாதி ஒழிப்புப் போராட்டம்
முடிந்த அடுத்தக் கட்டம்
இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

3 comments:

ஆர். இளங்கோவன் said...

நாட்டின் வெளிச்சம்

வார்த்தைகளில்..

அற்புதம்

ramgoby said...

நண்பர் துரை அவர்களுக்கு உங்கள் அனைத்து ஹைக்கூ கவிதைகளையும் படித்தேன்..அனைத்தும் அருமை அதுவும் சில கவிதைகளில் வைரமுத்துவின் கவிதைகளைப் போன்று மெய்சிலிர்க்க வைத்தது...
தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்து்க்கள்...

உமா said...

அற்புதம், அற்புதம், அற்புதம். வாழ்த்துக்கள்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter