
கோவிலுக்குள் கொள்ளை கண்முன்னால்
தட்டிக் கேட்க்காமல் அமைதியாய்
கடவுள்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
குறும்பாக்கள் கவர்கின்றன துரை.. பாராட்டுகள்..
எழுத்துப்பிழைகள் இனிய விருந்தில் பல்லில் அகப்படும் கல்லாய் உறுத்துகின்றன.. தவிர்க்கவும்.
(எ.கா) கேட்(க்)குமா..
Post a Comment