
காத்திருக்கிறார்கள் முதிர்கன்னிகள்
மழை வேண்டிக் கல்யாணம்;
கழுதைக்கு
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
கல்யாண உற்சவம் சிலைகளுக்கு!
கஞ்சிக்கும் வழியில்லை
ஏழைக்கு!
மூன்றே வரிகளில் மூடத்தைக் காட்டும் குறுங்கவி அருமை துரை!
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா
Post a Comment