தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Sunday, October 12, 2008

பூகம்பம்


பசி எடுக்கும் போதெல்லாம்
தன் வயிரையே உண்ணும்:
பூமி

2 comments:

cheena (சீனா) said...

அருமையான கற்பனை - பூகம்பத்தை வர்ணிப்பது அருமை

மல்லை.தமிழ்ச்சியின்..கவிதைகள்..கதைகள் said...

கூடா நட்பு,திட்டமிடு, ரத்தம் உறியும் அட்டை,வாடியபூ, சூத்திரம், பேராசை,தாய்மையின் ஏக்கம்....... அருமையான கவிதைகள்,
வாழ்த்துகள்........
மல்லை தமிழ்ச்சி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter