தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Monday, October 13, 2008

முற்போக்கு சிந்தனை


விதவை பார்க்கும்போதெல்லாம்
சுமங்கலியாக்குகிறது:கண்ணாடியில்
உள்ள பொட்டு

2 comments:

Kavignar said...

''விதவை சுமங்கலியாக
காட்சி தந்தாள்
கண்ணாடியில் பொட்டு ''

என்று இருந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆ.மீ.ஜவகர்

Kavignar said...

''விதவை சுமங்கலியாக
காட்சி தந்தாள்
கண்ணாடியில் பொட்டு ''

என்று இருந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆ.மீ.ஜவகர்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter