தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Monday, October 13, 2008

தொப்புள் கொடி


காடுகளை அழித்தனர்
சாலைகளால் இணைத்தனர்
அறுந்தது;தொப்புள் கொடி

1 comment:

I AM naagaraa said...

பசிய வழிகளை மிதித்தன
கருத்த நெடுஞ்சாலைகள்!
வெயில் மிதியில்
கருகினர் மனிதர்கள்!

குறுங்கவி காடுகள் அழியும் வேதனை உணர்த்தும் விதம் அருமை துரை

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter