தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Sunday, October 19, 2008

தன்னை உணர்


தரம் அறியாமல்,உண்மை
நிலை அறியாமல் பிச்சை
எடுக்கிறது:யானை

1 comment:

I AM naagaraa said...

"யான் ஐ" என்ற தன் உண்மை
ஆறறிவு மனிதனுக்கே புரியாத போது
யானைக்கோ புரியும்

யானை = யான் + ஐ

மெய்ஞ்ஞானம் புதைந்த குறுங்கவிக்கு வாழ்த்துக்கள் துரை.

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter